அ.கா.பெருமாள் முதுகலையில் ஆங்கிலத்தில் பயின்ற இந்தியவரலாறும் தத்துவமுமே அவர் பின்னாளில் ஒரு ஆராய்ச்சியாளனாகத் தன்னை வளர்த்தெடுக்க உதவியது. ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.
18 நூல்கள் தொகுப்பாசிரியராக வெளிவந்தவை. 45 நூல்கள் அவரது ஆக்கங்கள். அவரது 2 நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவை. அவர் எழுதிய கட்டுரைகள் 170.
அ.கா.பெருமாள் அவர்களை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவராகக் கொள்ளலாம்.
Wednesday, 24 September 2014
தென்குமரியின் சரித்திரம்
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். செப்டம்பர்
2012, 2013.
ரூ. 75,
தென்குமரியின் கதை நூலின் சுருக்கப்பதிப்பு. 11இயல்கள்,
முகவுரை, டாக்டர் தெ. வேலப்பனின்
அணிந்துரை உண்டு. 143 அபூர்வமான படங்களும் 2 வரைபடங்களும் உள்ளன.
No comments:
Post a Comment