Friday 15 August 2014

ஆய்வுக்கட்டுரைகள்

பத்மா புக்ஸ் ஏஜன்சி, சென்னை, முதல் பதிப்பு 1993.
ரூ. 15, பக். 120, கிரௌன் அளவு, அச்சில் இல்லை. இரண்டாம் பதிப்பு 1993; பிற பதிப்புகள் 1997, 2003, 2004, 2005, 2006, 2007.
            கட்டுரைத் தொகுதி: அவை நந்தனார் கதையின் வெவ்வேறு வடிவங்கள், கவிஞர் ந. பிச்சமூர்த்தி, கவிமணியின் ஆராய்ச்சிகள், தெருக்கூத்து, செண்பகராமன் பள்ளு, ஒரு யதார்த்த நாவல், வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப் பண்பு, திரையுலகில் கலைவாணர் பங்களிப்பு, திருநாளைப் போவார் என்ற தொன்மம் ஆகியன.

            இந்நூல் மனோன்மணியம் பல்கலைக்கழகம் பி.எ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு பாடமாக இருந்தது. (1996 – 1999) பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியிலும் வேறு சில கல்லூரிகளிலும் 2003 – 2007 ஆண்டுகளில் பாடமாக இருந்தது.

No comments:

Post a Comment