Friday 19 September 2014


குருகுல மக்கள் கதை 
(பஞ்சபாண்டவர் சரிதம்)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2003.
ரூ. 80, பக். 208, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            கன்னியாகுமரி மாவட்டம், புதூர் ஊரில் உள்ள பஞ்சபாண்டவர் கோவில் விழாவில் வில்லிசை நிகழ்வில் பாடப்படும் கதை. 5480 வரிகள். ஏடு/கையெழுத்துப் பிரதி/வாய்மொழி ஆகியவற்றின் வழி சேகரிக்கப்பட்டது. முகவுரை, கதைச்சுருக்கம், குறிப்புரை உண்டு. இந்நூல் திருப்பதி தேவஸ்தான நிதிநல்கை பெற்று வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment