Wednesday 24 September 2014

வேத சாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
யுனைட்டேட் ரைட்டர்ஸ், சென்னை, 2004.
ரூ.40, பக். 94, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மா காலத்தில் (1729-1758) வாழ்ந்த நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றைக் கூறுவது இந்நூல். நாயர் சாதியில் பிறந்த நீலகண்டபிள்ளை சில காரணங்களால் கத்தோலிக்கர் ஆனார்; தேவசகாயம் என்னும் பெயரைப் பெற்றார். இதனால் இந்துக்களின் எதிரியானார். அதிகாரிகளால் தண்டனைப் பெற்றார். சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் குறித்து பல நாடகங்கள் உள்ளன. ஏட்டுவடிவ நாடகம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. 1858இல் பாண்டிச்சேரியில் அச்சான தேவசகாயம்பிள்ளை வரலாறு நூலின் மூலமும் எந்த மாற்றமுமின்றி இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment