சடங்கில் கரைந்த கலைகள்
ரூ. 140, பக். 184, டெம்மி அளவு.
நாட்டார்
தெய்வ விழா, சடங்குகள் தொடர்பான கலைகள் குறித்த நூல். இத்தகு கலைகள்
வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், கண்ணன் விளையாட்டு, களம் எழுத்தும் பாட்டும்
ஆகியன. இவை பற்றி விளக்கும் நூல். பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை
முகவுரை உண்டு. பின்னிணைப்பில் 11 தலைப்புகள் உள்ளன. 52 படங்களும் உண்டு.
No comments:
Post a Comment