Friday 15 August 2014

கன்னியாகுமரி அன்னை மாயம்மா

கன்னியா பிரசுராலயம், நாகர்கோவில் 1980 ஜூன் 19.
ரூ. 5, பக். 68, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி கடற்கரையில் வாழ்ந்த சித்த புருஷி ஒருவரைப் பற்றிய நூல். அவருடன் கூடவே இருந்து சேகரித்த செய்திகளின் தொகுப்பு. மாயி என பொதுவாக அழைக்கப்படும் இந்த சித்த புருஷி வடஇந்திய மாநிலத்தவர்இவரைப் போன்ற இன்னொரு சித்தர் மருத்துவாழ்மலை அடிவாரத்தில் வாழ்ந்த நைனார் சுவாமிகள்அவரைப் பற்றியும் இந்நூலில் தகவல் உண்டுநூலாசிரியரின் சிறு முகவுரைபேராடாக்டர் நசஞ்சீவியின் அணிந்துரை, அன்னை மாயியின் இரண்டு படங்கள் உண்டுமாயி பற்றி சஞ்சீவி எழுதிய கட்டுரை இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment