Friday 19 September 2014

ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2003.
ரூ. 35, பக். 144, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            கேரளத்து ஸ்ரீ நாராயணகுரு (1854 – 1928) மகாஞானியும் சமூக விழிப்புணர்வாளர்களாகவும் கருதப்படுபவர். திருவனந்தபுரத்தை அடுத்த செம்பழந்தி கிராமத்தில் பிறந்த குரு மரபு வழியான இந்துப் பண்பாட்டில் இருந்துகொண்டு தன்னை நிலைநிறுத்த வேண்டும் என கூறியவர். இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது இந்நூல். முகவுரை உட்பட 8 இயல்களையும் 5 பின்னிணைப்புகளையும் கொண்டது. ஸ்ரீநாராயண குரு எழுதிய நூற்களின் பட்டியல், சுப்ரமணிய பாரதி குரு பற்றி எழுதிய பகுதி பின்னிணைப்பில் உண்டு
              மருத்துவாழ்மலை ஸ்ரீநாராயண குரு ஆசிரமம் துறவியால் பாராட்டப்பட்ட நூல்.

No comments:

Post a Comment